ரோமர் 1:20-25

1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
1:21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
1:22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
1:23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
1:24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
1:25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.




Related Topics



கிறிஸ்துமஸ் அறிவொளி!-Rev. Dr. J .N. மனோகரன்

இந்த உலகில் தேவ குமாரன் பிறந்தது மனிதகுல வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வு.  அப்போஸ்தலனாகிய யோவான் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்; “உலகத்திலே வந்து...
Read More



எப்படியென்றால் , காணப்படாதவைகளாகிய , அவருடைய , நித்திய , வல்லமை , தேவத்துவம் , என்பவைகள் , உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே , உலகமுண்டானதுமுதற்கொண்டு , தெளிவாய்க் , காணப்படும்; , ஆதலால் , அவர்கள் , போக்குச்சொல்ல , இடமில்லை , ரோமர் 1:20 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 1 TAMIL BIBLE , ரோமர் 1 IN TAMIL , ரோமர் 1 20 IN TAMIL , ரோமர் 1 20 IN TAMIL BIBLE , ரோமர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Romans 1 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 1 TAMIL BIBLE , Romans 1 IN TAMIL , Romans 1 20 IN TAMIL , Romans 1 20 IN TAMIL BIBLE . Romans 1 IN ENGLISH ,