வெளிப்படுத்தின விசேஷம் 8:10-11

8:10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.
8:11 அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.




Related Topics


மூன்றாம் , தூதன் , எக்காளம் , ஊதினான்; , அப்பொழுது , ஒரு , பெரிய , நட்சத்திரம் , தீவட்டியைப்போல , எரிந்து , வானத்திலிருந்து , விழுந்தது; , அது , ஆறுகளில் , மூன்றிலொருபங்கின்மேலும் , நீருற்றுகளின்மேலும் , விழுந்தது , வெளிப்படுத்தின விசேஷம் 8:10 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 8 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 8 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 8 10 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 8 10 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 8 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 8 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 8 TAMIL BIBLE , Revelation 8 IN TAMIL , Revelation 8 10 IN TAMIL , Revelation 8 10 IN TAMIL BIBLE . Revelation 8 IN ENGLISH ,