வெளிப்படுத்தின விசேஷம் 5:11-14

5:11 பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
5:12 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.




Related Topics


பின்னும் , நான் , பார்த்தாவது , சிங்காசனத்தையும் , ஜீவன்களையும் , மூப்பர்களையும் , சூழ்ந்திருந்த , அநேக , தூதர்களுடைய , சத்தத்தைக் , கேட்டேன்; , அவர்களுடைய , இலக்கம் , பதினாயிரம் , பதினாயிரமாகவும் , ஆயிரமாயிரமாகவுமிருந்தது , வெளிப்படுத்தின விசேஷம் 5:11 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 5 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 5 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 5 11 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 5 11 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 5 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 5 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 5 TAMIL BIBLE , Revelation 5 IN TAMIL , Revelation 5 11 IN TAMIL , Revelation 5 11 IN TAMIL BIBLE . Revelation 5 IN ENGLISH ,