வெளிப்படுத்தின விசேஷம் 3:20-22

3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.




Related Topics


இதோ , வாசற்படியிலே , நின்று , தட்டுகிறேன்; , ஒருவன் , என் , சத்தத்தைக்கேட்டு , கதவைத் , திறந்தால் , அவனிடத்தில் , நான் , பிரவேசித்து , அவனோடே , போஜனம்பண்ணுவேன் , அவனும் , என்னோடே , போஜனம்பண்ணுவான் , வெளிப்படுத்தின விசேஷம் 3:20 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 20 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 20 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 3 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 3 TAMIL BIBLE , Revelation 3 IN TAMIL , Revelation 3 20 IN TAMIL , Revelation 3 20 IN TAMIL BIBLE . Revelation 3 IN ENGLISH ,