வெளிப்படுத்தின விசேஷம் 21:21-23

21:21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
21:22 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.




Related Topics



புனித யாத்திரை இனி இல்லை-Rev. Dr. J .N. மனோகரன்

தோராவின் படி யூத மக்கள் வருடத்திற்கு மூன்று முறை எருசலேமில் காணப்பட வேண்டும்;  புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும்,...
Read More



பன்னிரண்டு , வாசல்களும் , பன்னிரண்டு , முத்துக்களாயிருந்தன; , ஒவ்வொரு , வாசலும் , ஒவ்வொரு , முத்தாயிருந்தது , நகரத்தின் , வீதி , தெளிவுள்ள , பளிங்குபோலச் , சுத்தப்பொன்னாயிருந்தது , வெளிப்படுத்தின விசேஷம் 21:21 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 21 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 21 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 21 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 21 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 21 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 21 TAMIL BIBLE , Revelation 21 IN TAMIL , Revelation 21 21 IN TAMIL , Revelation 21 21 IN TAMIL BIBLE . Revelation 21 IN ENGLISH ,