வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4

21:1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
21:2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
21:3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.




Related Topics


பின்பு , நான் , புதிய , வானத்தையும் , புதிய , பூமியையும் , கண்டேன்; , முந்தின , வானமும் , முந்தின , பூமியும் , ஒழிந்துபோயின; , சமுத்திரமும் , இல்லாமற்போயிற்று , வெளிப்படுத்தின விசேஷம் 21:1 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 21 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 1 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 21 1 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 21 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 21 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 21 TAMIL BIBLE , Revelation 21 IN TAMIL , Revelation 21 1 IN TAMIL , Revelation 21 1 IN TAMIL BIBLE . Revelation 21 IN ENGLISH ,