வெளிப்படுத்தின விசேஷம் 2:8-11

2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
2:9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.




Related Topics


சிமிர்னா , சபையின் , தூதனுக்கு , நீ , எழுதவேண்டியது , என்னவெனில்: , முந்தினவரும் , பிந்தினவரும் , மரித்திருந்து , பிழைத்தவருமானவர் , சொல்லுகிறதாவது; , வெளிப்படுத்தின விசேஷம் 2:8 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 8 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 8 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 2 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 2 TAMIL BIBLE , Revelation 2 IN TAMIL , Revelation 2 8 IN TAMIL , Revelation 2 8 IN TAMIL BIBLE . Revelation 2 IN ENGLISH ,