வெளிப்படுத்தின விசேஷம் 19:7-9

19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.




Related Topics


நாம் , சந்தோஷப்பட்டுக் , களிகூர்ந்து , அவருக்குத் , துதிசெலுத்தக்கடவோம் , ஆட்டுக்குட்டியானவருடைய , கலியாணம் , வந்தது , அவருடைய , மனைவி , தன்னை , ஆயத்தம்பண்ணினாள் , என்று , சொல்லக் , கேட்டேன் , வெளிப்படுத்தின விசேஷம் 19:7 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 7 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 7 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 19 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 19 TAMIL BIBLE , Revelation 19 IN TAMIL , Revelation 19 7 IN TAMIL , Revelation 19 7 IN TAMIL BIBLE . Revelation 19 IN ENGLISH ,