வெளிப்படுத்தின விசேஷம் 19:6-9

19:6 அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.




Related Topics


அப்பொழுது , திரளான , ஜனங்கள் , இடும் , ஆரவாரம்போலவும் , பெருவெள்ள , இரைச்சல்போலவும் , பலத்த , இடிமுழக்கம்போலவும் , ஒரு , சத்தமுண்டாகி: , அல்லேலூயா , சர்வவல்லமையுள்ள , தேவனாகிய , கர்த்தர் , ராஜ்யபாரம்பண்ணுகிறார் , வெளிப்படுத்தின விசேஷம் 19:6 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 6 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 19 6 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 19 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 19 TAMIL BIBLE , Revelation 19 IN TAMIL , Revelation 19 6 IN TAMIL , Revelation 19 6 IN TAMIL BIBLE . Revelation 19 IN ENGLISH ,