வெளிப்படுத்தின விசேஷம் 15:5-8

15:5 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
15:6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
15:7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.
15:8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.




Related Topics


இவைகளுக்குப்பின்பு , நான் , பார்த்தபோது , இதோ , பரலோகத்திலே , சாட்சியின் , கூடாரமாகிய , ஆலயம் , திறக்கப்பட்டது; , வெளிப்படுத்தின விசேஷம் 15:5 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 15 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 5 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 15 5 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 15 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 15 TAMIL BIBLE , Revelation 15 IN TAMIL , Revelation 15 5 IN TAMIL , Revelation 15 5 IN TAMIL BIBLE . Revelation 15 IN ENGLISH ,