சங்கீதம் 95:7-11

95:7 அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
95:8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
95:9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.
95:10 நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
95:11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.




Related Topics



அவருடைய இரத்தத்தால் கழுவப்படல்-Rev. Dr. J .N. மனோகரன்

லேடி மக்பெத் என்பது ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களில் வரும் மக்பெத்தின் மனைவி. லேடி மக்பெத் தானும் தனது கணவனும் சேர்ந்து செய்த குற்றங்கள் மற்றும்...
Read More



அவர் , நம்முடைய , தேவன்; , நாம் , அவர் , மேய்ச்சலின் , ஜனங்களும் , அவர் , கைக்குள்ளான , ஆடுகளுமாமே , சங்கீதம் 95:7 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 95 TAMIL BIBLE , சங்கீதம் 95 IN TAMIL , சங்கீதம் 95 7 IN TAMIL , சங்கீதம் 95 7 IN TAMIL BIBLE , சங்கீதம் 95 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 95 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 95 TAMIL BIBLE , PSALM 95 IN TAMIL , PSALM 95 7 IN TAMIL , PSALM 95 7 IN TAMIL BIBLE . PSALM 95 IN ENGLISH ,