சங்கீதம் 78:5-8

78:5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
78:6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
78:7 தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து தேவனுடைய செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
78:8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.




Related Topics



தகுதியற்ற வீரர்கள்!-Rev. Dr. J .N. மனோகரன்

எப்பிராயீம் கோத்திரத்தார் பிரிந்து சென்ற பெரிய கோத்திரத்தாரில் ஒருவர்,  அவர்கள் கலகம், விசுவாசமின்மை, பின்வாங்குதல் மற்றும் விசுவாசதுரோகம்...
Read More



அவர் , யாக்கோபிலே , சாட்சியை , ஏற்படுத்தி , இஸ்ரவேலிலே , வேதத்தை , ஸ்தாபித்து , அவைகளைத் , தங்கள் , பிள்ளைகளுக்கு , அறிவிக்கும்படி , நம்முடைய , பிதாக்களுக்குக் , கட்டளையிட்டார் , சங்கீதம் 78:5 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 78 TAMIL BIBLE , சங்கீதம் 78 IN TAMIL , சங்கீதம் 78 5 IN TAMIL , சங்கீதம் 78 5 IN TAMIL BIBLE , சங்கீதம் 78 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 78 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 78 TAMIL BIBLE , PSALM 78 IN TAMIL , PSALM 78 5 IN TAMIL , PSALM 78 5 IN TAMIL BIBLE . PSALM 78 IN ENGLISH ,