சங்கீதம் 4:3-5

4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக்கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
4:4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
4:5 நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.




Related Topics


பக்தியுள்ளவனைக் , கர்த்தர் , தமக்காகத் , தெரிந்துகொண்டாரென்று , அறியுங்கள்; , நான் , கர்த்தரை , நோக்கிக்கூப்பிடுகையில் , அவர் , கேட்பார் , சங்கீதம் 4:3 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 4 TAMIL BIBLE , சங்கீதம் 4 IN TAMIL , சங்கீதம் 4 3 IN TAMIL , சங்கீதம் 4 3 IN TAMIL BIBLE , சங்கீதம் 4 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 4 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 4 TAMIL BIBLE , PSALM 4 IN TAMIL , PSALM 4 3 IN TAMIL , PSALM 4 3 IN TAMIL BIBLE . PSALM 4 IN ENGLISH ,