சங்கீதம் 27:4-6

27:4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
27:5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
27:6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.




Related Topics



காத்திருத்தலின் ஏழு அம்சங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

அழகான தேவபக்தியுள்ள பாடலில் காத்திருப்பின் ஏழு அம்சங்களைப் பற்றி தாவீது எழுதுகிறான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனுக்காக காத்திருப்பதும்,...
Read More



கர்த்தரிடத்தில் , ஒன்றை , நான் , கேட்டேன் , அதையே , நாடுவேன்; , நான் , கர்த்தருடைய , மகிமையைப் , பார்க்கும்படியாகவும் , அவருடைய , ஆலயத்தில் , ஆராய்ச்சிசெய்யும்படியாகவும் , நான் , என் , ஜீவனுள்ள , நாளெல்லாம் , கர்த்தருடைய , ஆலயத்தில் , தங்கியிருப்பதையே , நாடுவேன் , சங்கீதம் 27:4 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 27 TAMIL BIBLE , சங்கீதம் 27 IN TAMIL , சங்கீதம் 27 4 IN TAMIL , சங்கீதம் 27 4 IN TAMIL BIBLE , சங்கீதம் 27 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 27 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 27 TAMIL BIBLE , PSALM 27 IN TAMIL , PSALM 27 4 IN TAMIL , PSALM 27 4 IN TAMIL BIBLE . PSALM 27 IN ENGLISH ,