சங்கீதம் 139:13-16

139:13 நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
139:15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
139:16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.




Related Topics



அன்பின் ஆணை-Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் ஆதாமையும் ஏவாளையும் தம் சாயலில் சிருஷ்டித்தார்.  தேவன் தன் சிருஷ்டிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  தாவீது ராஜா மிக அழகாக...
Read More




நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கபபட்டவன்/ள்-Rev. Dr. J .N. மனோகரன்

பிரணவ் சீனிவாசன் ஏழரை மாதக் கருவாக இருந்தபோது, ​​அவரது பெற்றோர் இந்தியக் குடியுரிமையை நிராகரித்து சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றனர். அவர்...
Read More



நீர் , என் , உள்ளிந்திரியங்களைக் , கைக்கொண்டிருக்கிறீர்; , என் , தாயின் , கர்ப்பத்தில் , என்னைக் , காப்பாற்றினீர் , சங்கீதம் 139:13 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 139 TAMIL BIBLE , சங்கீதம் 139 IN TAMIL , சங்கீதம் 139 13 IN TAMIL , சங்கீதம் 139 13 IN TAMIL BIBLE , சங்கீதம் 139 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 139 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 139 TAMIL BIBLE , PSALM 139 IN TAMIL , PSALM 139 13 IN TAMIL , PSALM 139 13 IN TAMIL BIBLE . PSALM 139 IN ENGLISH ,