சங்கீதம் 115:12-18

115:12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
115:13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
115:14 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
115:15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
115:17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
115:18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.




Related Topics



கர்த்தர் எப்படிப்பட்டவர்-Rev. M. ARUL DOSS

1. நம்மை நினைத்துக்கொள்பவர் சங்கீதம் 115:12(9-18) கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை...
Read More



கர்த்தர் , நம்மை , நினைத்திருக்கிறார் , அவர் , ஆசீர்வதிப்பார்; , இஸ்ரவேல் , குடும்பத்தாரை , ஆசீர்வதிப்பார் , அவர் , ஆரோன் , குடும்பத்தாரை , ஆசீர்வதிப்பார் , சங்கீதம் 115:12 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 115 TAMIL BIBLE , சங்கீதம் 115 IN TAMIL , சங்கீதம் 115 12 IN TAMIL , சங்கீதம் 115 12 IN TAMIL BIBLE , சங்கீதம் 115 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 115 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 115 TAMIL BIBLE , PSALM 115 IN TAMIL , PSALM 115 12 IN TAMIL , PSALM 115 12 IN TAMIL BIBLE . PSALM 115 IN ENGLISH ,