சங்கீதம் 109:17-19

109:17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
109:18 சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
109:19 அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.




Related Topics



காரணமில்லாத சாபங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு; காகங்களின் சாபத்தால் விலங்குகள் சாவதில்லை.  பறவைகள் அல்லது விலங்குகளின் சத்தங்கள் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தைக்...
Read More



சாபத்தை , விரும்பினான் , அது , அவனுக்கு , வரும்; , அவன் , ஆசீர்வாதத்தை , விரும்பாமற்போனான் , அது , அவனுக்குத் , தூரமாய் , விலகிப்போம் , சங்கீதம் 109:17 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 109 TAMIL BIBLE , சங்கீதம் 109 IN TAMIL , சங்கீதம் 109 17 IN TAMIL , சங்கீதம் 109 17 IN TAMIL BIBLE , சங்கீதம் 109 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 109 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 109 TAMIL BIBLE , PSALM 109 IN TAMIL , PSALM 109 17 IN TAMIL , PSALM 109 17 IN TAMIL BIBLE . PSALM 109 IN ENGLISH ,