நீதிமொழிகள் 6:6-8

6:6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
6:7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
6:8 கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.




Related Topics



மிஞ்சின நீதிமானா?-Rev. Dr. J .N. மனோகரன்

பல சபைகளில் ஆராதனைக்கு பயன்படுத்தப்படும் பல பாடல்களை எழுதிய ஒரு நல்ல தேவ ஊழியர், தனது குடும்பச் செலவுகளை நிர்வகிக்க கடினமாக உழைத்தார். மேலும் தான்...
Read More



சோம்பேறியே , நீ , எறும்பினிடத்தில்போய் , அதின் , வழிகளைப் , பார்த்து , ஞானத்தைக் , கற்றுக்கொள் , நீதிமொழிகள் 6:6 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 6 TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN TAMIL , நீதிமொழிகள் 6 6 IN TAMIL , நீதிமொழிகள் 6 6 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 6 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 6 TAMIL BIBLE , PROVERBS 6 IN TAMIL , PROVERBS 6 6 IN TAMIL , PROVERBS 6 6 IN TAMIL BIBLE . PROVERBS 6 IN ENGLISH ,