நீதிமொழிகள் 4:6-9

4:6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
4:7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
4:8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
4:9 அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.




Related Topics



ஞானத்தைப் பெறு, நுண்ணறிவை பெறு-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில் மக்கள்  உணர்வுசார் புத்திசாலித்தனம் (EQ), உடல்சார் புத்திசாலித்தனம் (PQ), கலாச்சார புத்திசாலித்தனம் (CQ), ஆபத்து கால புத்திசாலித்தனம் (AQ) மற்றும்...
Read More



அதை , விடாதே , அது , உன்னைத் , தற்காக்கும்: , அதின்மேல் , பிரியமாயிரு , அது , உன்னைக் , காத்துக்கொள்ளும் , நீதிமொழிகள் 4:6 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 4 TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN TAMIL , நீதிமொழிகள் 4 6 IN TAMIL , நீதிமொழிகள் 4 6 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 4 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 4 TAMIL BIBLE , PROVERBS 4 IN TAMIL , PROVERBS 4 6 IN TAMIL , PROVERBS 4 6 IN TAMIL BIBLE . PROVERBS 4 IN ENGLISH ,