நீதிமொழிகள் 26:13-16

26:13 வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
26:14 கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
26:15 சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
26:16 புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.




Related Topics



மந்தமான சோம்பேறிகள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சோம்பேறி ஒருவனுக்கு வயல் இருந்தது, அந்த சோம்பேறித்தனம் அவனின் நிலத்திலும் எதிரொலித்தது,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது....
Read More



வழியிலே , சிங்கம் , இருக்கும் , நடு , வீதியிலே , சிங்கம் , இருக்கும் , என்று , சோம்பேறி , சொல்லுவான் , நீதிமொழிகள் 26:13 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 26 TAMIL BIBLE , நீதிமொழிகள் 26 IN TAMIL , நீதிமொழிகள் 26 13 IN TAMIL , நீதிமொழிகள் 26 13 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 26 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 26 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 26 TAMIL BIBLE , PROVERBS 26 IN TAMIL , PROVERBS 26 13 IN TAMIL , PROVERBS 26 13 IN TAMIL BIBLE . PROVERBS 26 IN ENGLISH ,