நீதிமொழிகள் 24:30-34

24:30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
24:31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.
24:32 அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
24:33 இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
24:34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.




Related Topics



மந்தமான சோம்பேறிகள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சோம்பேறி ஒருவனுக்கு வயல் இருந்தது, அந்த சோம்பேறித்தனம் அவனின் நிலத்திலும் எதிரொலித்தது,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது....
Read More



சோம்பேறியின் , வயலையும் , மதியீனனுடைய , திராட்சத்தோட்டத்தையும் , கடந்துபோனேன் , நீதிமொழிகள் 24:30 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 24 TAMIL BIBLE , நீதிமொழிகள் 24 IN TAMIL , நீதிமொழிகள் 24 30 IN TAMIL , நீதிமொழிகள் 24 30 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 24 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 24 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 24 TAMIL BIBLE , PROVERBS 24 IN TAMIL , PROVERBS 24 30 IN TAMIL , PROVERBS 24 30 IN TAMIL BIBLE . PROVERBS 24 IN ENGLISH ,