நீதிமொழிகள் 12:11-14

12:11 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12:12 துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
12:13 துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
12:14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.




Related Topics



நம்மைத் திருப்தியாக்குகிற கர்த்தர்-Rev. M. ARUL DOSS

ஏசாயா 58:11 கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ...
Read More



தன் , நிலத்தைப் , பயிரிடுகிறவன் , ஆகாரத்தினால் , திருப்தியடைவான்; , வீணரைப் , பின்பற்றுகிறவனோ , மதியற்றவன் , நீதிமொழிகள் 12:11 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 12 TAMIL BIBLE , நீதிமொழிகள் 12 IN TAMIL , நீதிமொழிகள் 12 11 IN TAMIL , நீதிமொழிகள் 12 11 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 12 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 12 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 12 TAMIL BIBLE , PROVERBS 12 IN TAMIL , PROVERBS 12 11 IN TAMIL , PROVERBS 12 11 IN TAMIL BIBLE . PROVERBS 12 IN ENGLISH ,