4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
4:7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
வேர்வை சிந்துதல் (Sweat-it-out) என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். கடினமான பணி அல்லது வேலை அல்லது ஆர்வமுள்ள தருணங்கள் இருக்கும்போது,... Read More