பிலிப்பியர் 3:14-16

3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
3:15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
3:16 ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.




Related Topics



பரிபூரணராகுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார்.  படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த சிறந்த கண்டுபிடிப்பாளர்களில்...
Read More




கடந்த கால சங்கிலியை துண்டித்து கொள்-Rev. Dr. J .N. மனோகரன்

பலர் கடந்த காலத்துடன் இணைந்துள்ளனர், அதுவும் பழங்காலத்து வருஷங்களில் நடந்ததெல்லாம் அசை போடுவதுண்டு. இதனால், அவர்கள் கடந்த காலத்தின் கைதிகளாகி,...
Read More



கிறிஸ்து , இயேசுவுக்குள் , தேவன் , அழைத்த , பரம , அழைப்பின் , பந்தயப்பொருளுக்காக , இலக்கை , நோக்கித் , தொடருகிறேன் , பிலிப்பியர் 3:14 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 3 TAMIL BIBLE , பிலிப்பியர் 3 IN TAMIL , பிலிப்பியர் 3 14 IN TAMIL , பிலிப்பியர் 3 14 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 3 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 3 TAMIL BIBLE , Philippians 3 IN TAMIL , Philippians 3 14 IN TAMIL , Philippians 3 14 IN TAMIL BIBLE . Philippians 3 IN ENGLISH ,