பிலிப்பியர் 3:11-15

3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
3:12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
3:13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி,
3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
3:15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.




Related Topics



துறப்பு -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சிலர் பெரும் செல்வந்தர்களாகவும், தங்கள் செல்வங்களைத் துறந்து துறவிகளாகவும் இருக்கிறார்கள்.   இருபத்தி நான்கு மில்லியன் அமெரிக்க...
Read More



அவருக்காக , எல்லாவற்றையும் , நஷ்டமென்று , விட்டேன்; , குப்பையுமாக , எண்ணுகிறேன் , பிலிப்பியர் 3:11 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 3 TAMIL BIBLE , பிலிப்பியர் 3 IN TAMIL , பிலிப்பியர் 3 11 IN TAMIL , பிலிப்பியர் 3 11 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 3 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 3 TAMIL BIBLE , Philippians 3 IN TAMIL , Philippians 3 11 IN TAMIL , Philippians 3 11 IN TAMIL BIBLE . Philippians 3 IN ENGLISH ,