பிலிப்பியர் 2:9-11

2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
2:11 பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.




Related Topics



ஒவ்வொரு முழங்கால்களும் முடங்க வேண்டும்-Rev. Dr. J .N. மனோகரன்

நாத்திகர்கள், அஞ்ஞானவாதிகள், பகுத்தறிவுவாதிகள் மற்றும் பிற கடவுள் எதிர்ப்பாளர்களை ஆதரிப்போர் எனப் போன்றோர் கடவுள் என்பது யார்? நான் ஏன் அவர் முன்...
Read More




சிலுவை ஞானம்-Rev. Dr. J .N. மனோகரன்

சிலுவை அடையாளங்களாக மோதிரங்களில், காதணிகளில், பதக்கங்களில் டாலர்களாக  அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை பார்ப்பதற்கு அழகாகவும்,...
Read More



ஆதலால் , தேவன் , எல்லாவற்றிற்கும் , மேலாக , அவரை , உயர்த்தி , , பிலிப்பியர் 2:9 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 2 TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN TAMIL , பிலிப்பியர் 2 9 IN TAMIL , பிலிப்பியர் 2 9 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 2 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 2 TAMIL BIBLE , Philippians 2 IN TAMIL , Philippians 2 9 IN TAMIL , Philippians 2 9 IN TAMIL BIBLE . Philippians 2 IN ENGLISH ,