பிலிப்பியர் 2:6-8

2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.




Related Topics



கிறிஸ்மஸ்: தியாகத் திருநாள்-Rev. Dr. C. Rajasekaran

கிறிஸ்மஸ்: தியாகத் திருநாள் (பிலிப்பியர் 2:6-8) கடவுளின் தியாகம் மனிதர்களுக்கு திருநாள் - அனைவருக்கும் சந்தோஷம். கடவுள் இத்தியாகத்தை செய்யவேண்டும்...
Read More



அவர் , தேவனுடைய , ரூபமாயிருந்தும் , தேவனுக்குச் , சமமாயிருப்பதைக் , கொள்ளையாடின , பொருளாக , எண்ணாமல் , , பிலிப்பியர் 2:6 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 2 TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN TAMIL , பிலிப்பியர் 2 6 IN TAMIL , பிலிப்பியர் 2 6 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 2 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 2 TAMIL BIBLE , Philippians 2 IN TAMIL , Philippians 2 6 IN TAMIL , Philippians 2 6 IN TAMIL BIBLE . Philippians 2 IN ENGLISH ,