பிலிப்பியர் 2:6-11

2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
2:11 பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.




Related Topics


அவர் , தேவனுடைய , ரூபமாயிருந்தும் , தேவனுக்குச் , சமமாயிருப்பதைக் , கொள்ளையாடின , பொருளாக , எண்ணாமல் , , பிலிப்பியர் 2:6 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 2 TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN TAMIL , பிலிப்பியர் 2 6 IN TAMIL , பிலிப்பியர் 2 6 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 2 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 2 TAMIL BIBLE , Philippians 2 IN TAMIL , Philippians 2 6 IN TAMIL , Philippians 2 6 IN TAMIL BIBLE . Philippians 2 IN ENGLISH ,