பிலிப்பியர் 2:1-4

2:1 ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
2:2 நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
2:3 ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
2:4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.




Related Topics


ஆதலால் , கிறிஸ்துவுக்குள் , யாதொரு , ஆறுதலும் , அன்பினாலே , யாதொரு , தேறுதலும் , ஆவியின் , யாதொரு , ஐக்கியமும் , யாதொரு , உருக்கமான , பட்சமும் , இரக்கங்களும் , உண்டானால் , , பிலிப்பியர் 2:1 , பிலிப்பியர் , பிலிப்பியர் IN TAMIL BIBLE , பிலிப்பியர் IN TAMIL , பிலிப்பியர் 2 TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN TAMIL , பிலிப்பியர் 2 1 IN TAMIL , பிலிப்பியர் 2 1 IN TAMIL BIBLE , பிலிப்பியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Philippians 2 , TAMIL BIBLE Philippians , Philippians IN TAMIL BIBLE , Philippians IN TAMIL , Philippians 2 TAMIL BIBLE , Philippians 2 IN TAMIL , Philippians 2 1 IN TAMIL , Philippians 2 1 IN TAMIL BIBLE . Philippians 2 IN ENGLISH ,