எண்ணாகமம் 6:22-27

6:22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
6:23 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
6:24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
6:25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
6:26 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
6:27 இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.




Related Topics



பல்வேறு வகையான ஊழியங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

  தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற சூழலுக்கும் நேரத்துக்கும் ஏற்ப மக்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகிறார்.  நல்ல உதாரணங்களாக  ஆசாரியன்...
Read More



பின்னும் , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , எண்ணாகமம் 6:22 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 6 TAMIL BIBLE , எண்ணாகமம் 6 IN TAMIL , எண்ணாகமம் 6 22 IN TAMIL , எண்ணாகமம் 6 22 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 6 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 6 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 6 TAMIL BIBLE , Numbers 6 IN TAMIL , Numbers 6 22 IN TAMIL , Numbers 6 22 IN TAMIL BIBLE . Numbers 6 IN ENGLISH ,