எண்ணாகமம் 36:8

இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.



Tags

Related Topics/Devotions

நில ஆக்கிரமிப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தாழ்த்தப்பட்ட ஏழை தலித் ஒரு Read more...

Related Bible References

No related references found.