எண்ணாகமம் 3:11-13

3:11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
3:12 இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
3:13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.




Related Topics



முதல் குழந்தை-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்திலும் பண்டைய உலகத்திலும், முதற்பேறானவர்களுக்கு சில சிறப்பு உரிமைகள், முன்னுரிமை, முக்கியத்துவம், சலுகைகள் மற்றும் பொறுப்புகள்...
Read More



பின்னும் , கர்த்தர் , மோசேயை , நோக்கி: , எண்ணாகமம் 3:11 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 3 TAMIL BIBLE , எண்ணாகமம் 3 IN TAMIL , எண்ணாகமம் 3 11 IN TAMIL , எண்ணாகமம் 3 11 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 3 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 3 TAMIL BIBLE , Numbers 3 IN TAMIL , Numbers 3 11 IN TAMIL , Numbers 3 11 IN TAMIL BIBLE . Numbers 3 IN ENGLISH ,