எண்ணாகமம் 20:12-13

20:12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
20:13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.




Related Topics



கண்டித்தல் மற்றும் தண்டனை-Rev. Dr. J .N. மனோகரன்

எகிப்திய கொடுங்கோன்மையிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்த மோசேயும் ஆரோனும் அவர்களை வனாந்தரத்தின் வழியே அழைத்துச் சென்றனர், ஆனால் அவர்களை...
Read More



பின்பு , கர்த்தர் , மோசேயையும் , ஆரோனையும் , நோக்கி: , இஸ்ரவேல் , புத்திரரின் , கண்களுக்கு , முன்பாக , என்னைப் , பரிசுத்தம் , பண்ணும்படி , நீங்கள் , என்னை , விசுவாசியாமற் , போனபடியினால் , இந்தச் , சபையாருக்கு , நான் , கொடுத்த , தேசத்திற்குள் , அவர்களைக் , கொண்டுபோவதில்லை , என்றார் , எண்ணாகமம் 20:12 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 20 TAMIL BIBLE , எண்ணாகமம் 20 IN TAMIL , எண்ணாகமம் 20 12 IN TAMIL , எண்ணாகமம் 20 12 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 20 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 20 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 20 TAMIL BIBLE , Numbers 20 IN TAMIL , Numbers 20 12 IN TAMIL , Numbers 20 12 IN TAMIL BIBLE . Numbers 20 IN ENGLISH ,