நெகேமியா 5:17-19

5:17 யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.
5:18 நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
5:19 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.




Related Topics



அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை-Rev. Dr. J .N. மனோகரன்

பலருக்கு ஊழியம் அல்லது பணிக்கான அக்கறையோ அல்லது அழைப்போ இல்லை.  அவர்கள் எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதில் உரிமை அல்லது பங்குகள் கோருகின்றனர்,...
Read More



யூதரும் , மூப்பருமான , நூற்றைம்பதுபேரும் , எங்களைச் , சுற்றிலுமிருக்கிற , புறஜாதிகளிடத்திலிருந்து , எங்களிடத்திற்கு , வந்தவர்களும் , என் , பந்தியில் , சாப்பிட்டார்கள் , நெகேமியா 5:17 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 5 TAMIL BIBLE , நெகேமியா 5 IN TAMIL , நெகேமியா 5 17 IN TAMIL , நெகேமியா 5 17 IN TAMIL BIBLE , நெகேமியா 5 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 5 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 5 TAMIL BIBLE , NEHEMIAH 5 IN TAMIL , NEHEMIAH 5 17 IN TAMIL , NEHEMIAH 5 17 IN TAMIL BIBLE . NEHEMIAH 5 IN ENGLISH ,