நெகேமியா 10:29-31

10:29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
10:30 நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
10:31 தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.




Related Topics


தங்களுக்குப் , பெரியவர்களாகிய , தங்கள் , சகோதரரோடே , கூடிக்கொண்டு: , தேவனுடைய , தாசனாகிய , மோசேயைக்கொண்டு , கொடுக்கப்பட்ட , தேவனுடைய , நியாயப்பிரமாணத்தின்படி , நடந்துகொள்வோம் , என்றும் , எங்கள் , ஆண்டவராகிய , கர்த்தரின் , கற்பனைகளையும் , சகல , நீதிநியாயங்களையும் , கட்டளைகளையும் , எல்லாம் , கைக்கொண்டு , அவைகளின்படி , செய்வோம் , என்றும் , , நெகேமியா 10:29 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 10 TAMIL BIBLE , நெகேமியா 10 IN TAMIL , நெகேமியா 10 29 IN TAMIL , நெகேமியா 10 29 IN TAMIL BIBLE , நெகேமியா 10 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 10 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 10 TAMIL BIBLE , NEHEMIAH 10 IN TAMIL , NEHEMIAH 10 29 IN TAMIL , NEHEMIAH 10 29 IN TAMIL BIBLE . NEHEMIAH 10 IN ENGLISH ,