நெகேமியா 1:9

நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.



Tags

Related Topics/Devotions

நடைமுறைப்படுத்தலின் முக்கியத்துவம் - Rev. Dr. J.N. Manokaran:

ஒருவருக்கு ஒரு பாரம் (burde Read more...

சோம்பலின் ஐந்து விளைவுகள் - Rev. Dr. J.N. Manokaran:

Read more...

பெரிய சாத்தியமும் பெரும் பேரழிவும் - Rev. Dr. J.N. Manokaran:

திறமையான, வரமுள்ள, சரியான அ Read more...

விறகு காணிக்கை - Rev. Dr. J.N. Manokaran:

ஆசாரியர்கள், லேவியர்கள் மற் Read more...

தோல்வியடைந்த தீர்மானங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுக Read more...

Related Bible References

No related references found.