நெகேமியா 1:4-6

1:4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
1:5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
1:6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.




Related Topics



நெகேமியாவிடமிருந்து ஒரு ஈர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

நெகேமியா புத்தகம் ஆவிக்குரிய வளர்ச்சி, ஜெபம், தலைமைத்துவம், அணிதிரட்டல் மற்றும் ஆராதனை என ஒரு சிறந்த ஆதார புத்தகமாகும்.  நெகேமியா ஒரு ஆசாரியன்...
Read More



இந்த , வார்த்தைகளைக் , கேட்டபோது , நான் , உட்கார்ந்து , அழுது , சிலநாளாய்த் , துக்கித்து , உபவாசித்து , மன்றாடி , பரலோகத்தின் , தேவனை , நோக்கி: , நெகேமியா 1:4 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 1 TAMIL BIBLE , நெகேமியா 1 IN TAMIL , நெகேமியா 1 4 IN TAMIL , நெகேமியா 1 4 IN TAMIL BIBLE , நெகேமியா 1 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 1 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 1 TAMIL BIBLE , NEHEMIAH 1 IN TAMIL , NEHEMIAH 1 4 IN TAMIL , NEHEMIAH 1 4 IN TAMIL BIBLE . NEHEMIAH 1 IN ENGLISH ,