நெகேமியா 1:1-3

1:1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
1:2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.
1:3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.




Related Topics



தகவலும் ஈடுபாடும்-Rev. Dr. J .N. மனோகரன்

இந்த சகாப்தம் ஒரு தகவல் சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது.  மக்கள் மனதில் முடக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன....
Read More



அகலியாவின் , குமாரனாகிய , நெகேமியாவின் , நடபடிகள்: , இருபதாம் , வருஷம் , கிஸ்லேயு , மாதத்தில் , நான் , சூசானென்னும் , அரமனையில் , இருக்கும்போது , சம்பவித்தது , என்னவென்றால் , , நெகேமியா 1:1 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 1 TAMIL BIBLE , நெகேமியா 1 IN TAMIL , நெகேமியா 1 1 IN TAMIL , நெகேமியா 1 1 IN TAMIL BIBLE , நெகேமியா 1 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 1 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 1 TAMIL BIBLE , NEHEMIAH 1 IN TAMIL , NEHEMIAH 1 1 IN TAMIL , NEHEMIAH 1 1 IN TAMIL BIBLE . NEHEMIAH 1 IN ENGLISH ,