நாகூம் 3:7

அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி உன்னைவிட்டோடிப்போவான்.



Tags

Related Topics/Devotions

அருட்பணிக்கு செல்! - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு பெரிய தேவாலயம் கட்ட முட Read more...

Related Bible References

No related references found.