மீகா 3:2-5

3:2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,
3:3 என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.
3:4 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
3:5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;




Related Topics



அலைபேசி அழைப்புக்கு ஒரு தடை -Rev. Dr. J .N. மனோகரன்

தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் சேவைகள் என எல்லாம் தடுக்கப்படலாம்.  தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால், ஒரு கணவன் தனது...
Read More



ஆனாலும் , நன்மையை , வெறுத்து , தீமையை , விரும்பி , அவர்கள்மேலிருக்கிற , அவர்களுடைய , தோலையும் , அவர்கள் , எலும்புகள்மேல் , இருக்கிற , அவர்களுடைய , சதையையும் , பிடுங்கி , , மீகா 3:2 , மீகா , மீகா IN TAMIL BIBLE , மீகா IN TAMIL , மீகா 3 TAMIL BIBLE , மீகா 3 IN TAMIL , மீகா 3 2 IN TAMIL , மீகா 3 2 IN TAMIL BIBLE , மீகா 3 IN ENGLISH , TAMIL BIBLE Micah 3 , TAMIL BIBLE Micah , Micah IN TAMIL BIBLE , Micah IN TAMIL , Micah 3 TAMIL BIBLE , Micah 3 IN TAMIL , Micah 3 2 IN TAMIL , Micah 3 2 IN TAMIL BIBLE . Micah 3 IN ENGLISH ,