மத்தேயு 6:5-6

6:5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6:6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.




Related Topics



கபட மதவாதம்-Rev. Dr. J .N. மனோகரன்

வேதபாரகர்கள் வகுத்த பாசாங்குத்தனமான போக்குகளைப் பின்பற்ற வேண்டாம் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம் சீஷர்களை எச்சரித்தார் (லூக்கா 20:45-47). பரிசேயர்...
Read More




அந்தரங்கமாய் ஜெபியுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

பரிசேயர்கள் தங்கள் நீண்ட அங்கிகளுடன், ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். மனுஷர் காண வேண்டும் என்பது...
Read More



அன்றியும் , நீ , ஜெபம்பண்ணும்போது , மாயக்காரரைப் , போலிருக்கவேண்டாம்; , மனுஷர் , காணும்படியாக , அவர்கள் , ஜெப , ஆலயங்களிலும் , வீதிகளின் , சந்திகளிலும் , நின்று , ஜெபம்பண்ண , விரும்புகிறார்கள்; , அவர்கள் , தங்கள் , பலனை , அடைந்து , தீர்ந்ததென்று , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , மத்தேயு 6:5 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 6 TAMIL BIBLE , மத்தேயு 6 IN TAMIL , மத்தேயு 6 5 IN TAMIL , மத்தேயு 6 5 IN TAMIL BIBLE , மத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 6 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 6 TAMIL BIBLE , Matthew 6 IN TAMIL , Matthew 6 5 IN TAMIL , Matthew 6 5 IN TAMIL BIBLE . Matthew 6 IN ENGLISH ,