மத்தேயு 6:28-31

6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
6:29 என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.




Related Topics



உற்பத்தி தரநிலைகள் -Rev. Dr. J .N. மனோகரன்

ஆண்களுக்கான தரமிக்க சட்டைகளை உற்பத்தி செய்யும் உற்பத்தி பிரிவில் பணிபுரியும் மேலாளர், தரநிலைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்று பகிர்ந்து...
Read More



உடைக்காகவும் , நீங்கள் , கவலைப்படுகிறதென்ன? , காட்டுப்புஷ்பங்கள் , எப்படி , வளருகிறதென்பதைக் , கவனித்துப்பாருங்கள் , அவைகள் , உழைக்கிறதுமில்லை , நூற்கிறதுமில்லை; , மத்தேயு 6:28 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 6 TAMIL BIBLE , மத்தேயு 6 IN TAMIL , மத்தேயு 6 28 IN TAMIL , மத்தேயு 6 28 IN TAMIL BIBLE , மத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 6 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 6 TAMIL BIBLE , Matthew 6 IN TAMIL , Matthew 6 28 IN TAMIL , Matthew 6 28 IN TAMIL BIBLE . Matthew 6 IN ENGLISH ,