மத்தேயு 5:45-47

5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
5:46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
5:47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?




Related Topics



நவீன காலத்தில் அறுவடை திருவிழா -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பிஷப் தனது ஸ்தாபனத்தில், தங்களுக்கு இரண்டு அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.   முதலில் மார்ச் மாதத்திலும் மற்றொன்று...
Read More



இப்படிச் , செய்வதினால் , நீங்கள் , பரலோகத்திலிருக்கிற , உங்கள் , பரம , பிதாவுக்கு , புத்திரராயிருப்பீர்கள்; , அவர் , தீயோர் , மேலும் , நல்லோர் , மேலும் , தமது , சூரியனை , உதிக்கப்பண்ணி , நீதியுள்ளவர்கள் , மேலும் , அநீதியுள்ளவர்கள் , மேலும் , மழையைப் , பெய்யப்பண்ணுகிறார் , மத்தேயு 5:45 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 45 IN TAMIL , மத்தேயு 5 45 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 45 IN TAMIL , Matthew 5 45 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,