மத்தேயு 5:27-29

5:27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.




Related Topics



தாயின் வயிற்றிலும் கல்லறையிலுமே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு!-Rev. Dr. J .N. மனோகரன்

தமிழகத்தில் இளம்பெண் ஒருவள் 'தாயின் வயிற்றிலும் கல்லறையிலும் மட்டுமே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்' என்பதாக எழுதி வைத்து விட்டு தற்கொலை...
Read More



விபசாரஞ் , செய்யாதிருப்பாயாக , என்பது , பூர்வத்தாருக்கு , உரைக்கப்பட்டதென்று , கேள்விப்பட்டிருக்கிறீர்கள் , மத்தேயு 5:27 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 27 IN TAMIL , மத்தேயு 5 27 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 27 IN TAMIL , Matthew 5 27 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,