மத்தேயு 5:22-24

5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
5:23 ஆகையால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
5:24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.




Related Topics



கண்ணியம் மற்றும் மரியாதை -Rev. Dr. J .N. மனோகரன்

பிரிந்து போன தம்பதிகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது, அதாவது ஒருவரையொருவர் பேயே பிசாசே என...
Read More



நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன்; , தன் , சகோதரனை , நியாயமில்லாமல் , கோபித்துக்கொள்ளுகிறவன் , நியாயத்தீர்ப்புக்கு , ஏதுவாயிருப்பான்; , தன் , சகோதரனை , வீணனென்று , சொல்லுகிறவன் , ஆலோசனைச் , சங்கத்தீர்ப்புக்கு , ஏதுவாயிருப்பான்; , மூடனே , என்று , சொல்லுகிறவன் , எரிநரகத்திற்கு , ஏதுவாயிருப்பான் , மத்தேயு 5:22 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 22 IN TAMIL , மத்தேயு 5 22 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 22 IN TAMIL , Matthew 5 22 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,