மத்தேயு 5:15-17

5:15 விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
5:16 இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.




Related Topics



வார்த்தை, வழிபாடு, வாழ்க்கை முறை!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு திருச்சபையில் இந்த WWW என்பதை கருப்பொருளாக கொண்டு ஒரு சின்னத்தை அமைத்துள்ளனர். அதாவது வார்த்தை, வழிபாடு (ஆராதனை) மற்றும் வாழ்க்கைமுறை (சாட்சி)....
Read More



விளக்கைக் , கொளுத்தி , மரக்காலால் , மூடிவைக்காமல் , விளக்குத் , தண்டின்மேல் , வைப்பார்கள்; , அப்பொழுது , அது , வீட்டிலுள்ள , யாவருக்கும் , வெளிச்சம் , கொடுக்கும் , மத்தேயு 5:15 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 15 IN TAMIL , மத்தேயு 5 15 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 15 IN TAMIL , Matthew 5 15 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,