மத்தேயு 5:13-15

5:13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
5:15 விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.




Related Topics



விழி திறந்தது! வழி கிடைத்தது!-Sis. Vanaja Paulraj

தொடர் - 10 தோட்டத்தில் அமர்ந்து நீலவானை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் பியூலா! வெண்ணிற ஆடையில் சோகமே உருவான தேவதை போலிருக்கும் தன்...
Read More



நீங்கள் , பூமிக்கு , உப்பாயிருக்கிறீர்கள்; , உப்பானது , சாரமற்றுப்போனால் , எதினால் , சாரமாக்கப்படும்? , வெளியே , கொட்டப்படுவதற்கும் , மனுஷரால் , மிதிக்கப்படுவதற்குமே , ஒழிய , வேறொன்றுக்கும் , உதவாது , மத்தேயு 5:13 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 13 IN TAMIL , மத்தேயு 5 13 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 13 IN TAMIL , Matthew 5 13 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,