மத்தேயு 4:5-7

4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.




Related Topics



தேவனை மகிழ்விப்பவர்களா! மனிதர்களை மகிழ்விப்பவர்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

தீரு மற்றும் சீதோன் பட்டணம் பெரிய ஏரோதின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பாவால் ஆளப்பட்ட பகுதியிலிருந்து உணவு விநியோகத்திற்காக சார்ந்திருந்தன....
Read More




மழலைச் சீஷர்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

எப்போதும் நல்ல உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் சத்தத்தைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறும்புகளை...
Read More




ஆசீர்வாதமும் கனியுள்ள வாழ்வும் -Rev. Dr. J .N. மனோகரன்

எப்போதும் நல்ல உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் சத்தத்தைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறும்புகளை...
Read More




நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய பக்குவமின்மை -Rev. Dr. J .N. மனோகரன்

ஜேமி கூட்ஸ் அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள போதகர்.  பாம்புகள் மீது தேவன் தனக்கு அதிகாரம் கொடுத்திருப்பதால், பாம்பு கடியில் இருந்து தனக்கு நோய்...
Read More



அப்பொழுது , பிசாசு , அவரைப் , பரிசுத்த , நகரத்திற்குக் , கொண்டுபோய் , தேவாலயத்து , உப்பரிகையின் , மேல் , அவரை , நிறுத்தி: , மத்தேயு 4:5 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 4 TAMIL BIBLE , மத்தேயு 4 IN TAMIL , மத்தேயு 4 5 IN TAMIL , மத்தேயு 4 5 IN TAMIL BIBLE , மத்தேயு 4 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 4 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 4 TAMIL BIBLE , Matthew 4 IN TAMIL , Matthew 4 5 IN TAMIL , Matthew 4 5 IN TAMIL BIBLE . Matthew 4 IN ENGLISH ,