மத்தேயு 3:8-12

3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3:10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.
3:12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.




Related Topics


மனந்திரும்புதலுக்கு , ஏற்ற , கனிகளைக் , கொடுங்கள் , மத்தேயு 3:8 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 3 TAMIL BIBLE , மத்தேயு 3 IN TAMIL , மத்தேயு 3 8 IN TAMIL , மத்தேயு 3 8 IN TAMIL BIBLE , மத்தேயு 3 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 3 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 3 TAMIL BIBLE , Matthew 3 IN TAMIL , Matthew 3 8 IN TAMIL , Matthew 3 8 IN TAMIL BIBLE . Matthew 3 IN ENGLISH ,