மத்தேயு 27:46-49

27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
27:47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
27:48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
27:49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.




Related Topics



மையமான சிலுவை-Rev. Dr. J .N. மனோகரன்

சிலுவை உலகம் மற்றும் மனிதகுலத்தின் மையம்.  இந்த சத்தியத்தைப் பற்றி சிந்திக்கவும் தியானிக்கவும் புனித வெள்ளி சரியான நேரம். 1) மனிதகுலத்தின்...
Read More



ஒன்பதாம் , மணி , நேரத்தில் , இயேசு: , ஏலீ! , ஏலீ! , லாமா , சபக்தானி , என்று , மிகுந்த , சத்தமிட்டுக் , கூப்பிட்டார்; , அதற்கு , என் , தேவனே! , என் , தேவனே! , ஏன் , என்னைக் , கைவிட்டீர் , என்று , அர்த்தமாம் , மத்தேயு 27:46 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 27 TAMIL BIBLE , மத்தேயு 27 IN TAMIL , மத்தேயு 27 46 IN TAMIL , மத்தேயு 27 46 IN TAMIL BIBLE , மத்தேயு 27 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 27 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 27 TAMIL BIBLE , Matthew 27 IN TAMIL , Matthew 27 46 IN TAMIL , Matthew 27 46 IN TAMIL BIBLE . Matthew 27 IN ENGLISH ,